அஞ்சும் மல்லிகை
ஆசிரியர்:
பாவண்ணன்
விலை ரூ.140
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88?id=1912-8657-1825-2763
{1912-8657-1825-2763 [{புத்தகம் பற்றி
<br/>அயல்தேசப் பயணம் என்னும் புதுமை நமது நாட்டில் கடந்த காலத்தில் புறத்தே பெருமைக்குரியதாகவும் அகத்தே அச்சத்துக்குரியதாகவும் கருதப்பட்டது. மேற்படிப்புக்காகவும் வேலைவாய்ப்புகளுக்காகவும் அயல்நாடுகளை நோக்கி தினந்தினமும் பயணப்படும் இன்றைய
<br/>தலைமுறையினருக்கு அக்காலத்தின் பெருமையும் அச்சமும் விசித்திரமாகத் தோன்றலாம். கால மாற்றத்தின் தடங்களை இன்று நமக்குஉணர்த்தும் சான்றுகளாக இருப்பவை இலக்கியப்பிரதிகள் மட்டுமே. இளந்தலைமுறையினரின் குழப்பங்களையும் கனவுகளையும் | இன்பங்களையும் துன்பங்களையும் சிறுசிறு காட்சிகளாக முன்வைக்கிறது நாடகப்பிரதி. ஒருபுறம் நிறவேற்றுமையால் உருவாகும் கசப்புகளுக்கும் , தடுமாற்றங்களுக்கும், மறுபுறம் பால்யத்தில் நிகழ்ந்த பாலியல்பிறழ்வனுபவத்தை நினைத்து வதைபடுவதால் நேரும் நிலைகுலைவுகளுக்கும் இடையில் வாழ்க்கை ஊசலாடுகிறது.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866