அருந்தமிழ் அமிழ்து
ஆசிரியர்:
புலவர் குழந்தை
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?id=1098-3955-2355-5475
{1098-3955-2355-5475 [{புத்தகம் பற்றி எதிர்காலக் குடிமக்களாகவும் ஆள்வோராகவும் விளங்கவிருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு, அவர்தம் நாடு மொழி, முன்னோரின் வாழ்க்கை முறை, ஆட்சிமுறை நாகரிகம் முதலியவற்றின் பழமை, பெருமை, சிறப்பு என்பனவற்றை அறிவுறுத்துதல் இன்றியமையாமை என்பது அறிஞர் கருத்து. இந்நூல் அக்கருத்துப்படி எழுதப்பட்டதேயாகும்.
<br/> இந்நூலைக் கற்கும் தமிழ் இளைஞர்கள், தங்கள் முன்னோர் தங்களுக்காகச் செய்து வைத்துள்ள பழந்தமிழ் நூல்களைக் கற்க ஆர்வம் கொள்வதோடு, தங்கள் முன்னோரின் நாகரிக நல்வாழ்வின் சிறப்பினை அறிந்தின்புற்று, தாமும் அன்னார்போல வாழ முயலுவர் என்பது ஒருதலை.
<br/> இந்நூல் உயர்வகுப்பு மாணவர்களுக்கேற்ற எளிய இனிய தனித்தமிழ் நடையில், இலக்கியச் சுவையுடன் எழுதப்பெற்றுள்ளது. மாணவருலகிற்கு இந்நூலைப் பயன்படுமாறு செய்தல் மேலோர் கடமையாகும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866