அறம் பொருள் இன்பம்
ஆசிரியர்:
சாரு நிவேதிதா
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D?id=1635-2618-9641-5499
{1635-2618-9641-5499 [{புத்தகம் பற்றி அந்திமழை இணையத்தில் வாரந்தோறும் வாசகர்களின் கேள்விகளுக்கு
<br/>
<br/>எழுத்தாளர் சாருநிவேதிதாவின் அளித்த பதில்களின் தொகுப்பு.
<br/>
<br/>கடைசியில் மரணம்தானே?
<br/>
<br/>யார் சொன்னது? சட்டை கிழிந்து விட்டால் மாற்றுச் சட்டை போட்டுக் கொள்வது
<br/>
<br/>போல் ஆத்மா இந்தக் கூட்டை விட்டு விலகி இன்னொரு கூட்டுக்குள் நுழைந்து
<br/>
<br/>விடுகிறது. இந்த ஜனன மரண சுழற்சியில்தான் பாவம் புண்ணியம் என்பதும்
<br/>
<br/>சேர்கிறது.
<br/>
<br/>பின்நவீனத்துவம் என்பதை இலகுவாய் எனக்கு எவ்வாறு விளங்கப்படுத்துவீர்?
<br/>
<br/>(கத்தியில் கம்யூனிசத்துக்குக் கொடுக்கப்படும் விளக்கம் போல் என்றாலும் சரியே.)
<br/>
<br/>பழைய வகை எழுத்து Fast Food. ஆற்றுக்குப் போய் தூண்டிலில் மீன் பிடித்து நாமே
<br/>
<br/>சமைத்துச் சாப்பிடுவது பின்நவீனத்துவம்.புரிகிறது? ஃபாஸ்ட் ஃபூட் வகையில் நமக்கு
<br/>
<br/>எந்த வேலையும் இல்லை. எல்லாம் அவர்களே. நாம் வெறுமனே அதை வாயில்
<br/>
<br/>போட்டு மெல்ல வேண்டியதுதான். கிட்டத்தட்ட எருமையும் நாமும் ஒன்று.
<br/>
<br/>எழுத்தாளன் கொடுக்கும் பிரதியை நீங்கள் வாசித்து, அதிலிருந்து உங்களுக்கான
<br/>
<br/>பிரதியை உருவக்க வேண்டும். அதற்கான திறப்பும் அந்தப் பிரதியில் இருக்க
<br/>
<br/>வேண்டும். கட்டாந்தரையில் மீன் பிடிக்க முடியாதே?}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866