ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்
ஆசிரியர்:
முத்தாலங்குறிச்சி காமராசு
விலை ரூ.350
https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1504-7001-8533-5654
{1504-7001-8533-5654 [{புத்தகம் பற்றி இவர் முத்தாலங்குறிச்சி என்னும் தாமிரபரணிக் கரை கிராமத்தில் பிறந்தவர். தேவியில் எழுதத் தொடங்கி காவ்யாவில் கரை கண்டவர். கதைகள், நாடகங்கள், கட்டுரைகள் என எழுதி வருபவர். தாமிரபரணிக் கரையினிலே, பொருநை பூக்கள், பொதிகைமலை அற்புதங்கள் என எழுதியவர். இவர் வல்லவர், நல்லவர் வரலாற்றுக்குச் சொந்தக்காரர். இந்நூலில் ஆதிச்ச நல்லூர் பற்றிய ஆய்வுகளின் வரலாற்றைத் தனக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866