இசையமுது

ஆசிரியர்: பாவேந்தர் பாரதிதாசன்

Category கவிதைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 88
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வண்டிக்காரன்,
அதோ பாரடி அவரே என் கணவர்
அதோ பாரடி! புதுமாட்டு வண்டி ஓட்டிப் போகின்றார் என்னை வாட்டி!
அதோ பாரடி! இருப்பவர் உள்ளே முதலாளி செட்டி ஏறுகால் மேல்தானென் சர்க்கரைக் கட்டி தெரிய வில்லையோடி தலையில் துப்பட்டி?
அவர் என்றால் அதில் என்ன அட்டி?
அதோ பாரடி! | ஐந்து பணத்தினை என்னிடம் தந்தார் அடிசாயும் முன்னே வரவு மிசைந்தார் அந்தி வராவிட்டால் பெண்ணே இந்தா “ஆசைமுத்தம்'' என்று தந்து நடந்தார்!

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவேந்தர் பாரதிதாசன் :

கவிதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :