ஒன்றுமில்லாததற்கு ஒரே ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்: ஜே.கே. இராஜசேகரன்

Category உரைநடை நாடகம்
Publication முன்னேற்றப் பதிப்பகம்
FormatPapperback
Pages 184
ISBN978-81-950653-6-3
Weight250 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



‘ஒன்றுமில்லாததற்கு ஒரே ஆர்ப்பாட்டம்' ஷேக்ஸ்பியரின் மிக அருமையான இன்பியல் நாடகங்களில் ஒன்று. எனினும் போராட்டம், பயம், அவநம்பிக்கை , சதி, சந்தேகம், அதிர்ச்சி போன்ற அவல நாடகத்தின் கூறுகள் இந்த நாடகத்தில் அதிகம் காணப்படுகின்றன. கதையில் வரும் முக்கிய கதாபாத்திரங்களிடம் ஒரு கட்டத்தில் ஏற்படும் பதற்றம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.
ஹியரோவின் மரணம் மட்டும் உண்மை என்று ஆகி இருக்குமானால் மேலும் சில முக்கிய கதாபாத்திரங்கள் மரணத்தை தழுவி இருப்பர். பின்னர் இது ஒரு நல்ல அவல நாடகமாகி இருக்கும். 'ஒதெல்லோ 'வில் கணவனால் கொலை செய்யப்பட்ட டெஸ்டிமோனாவின் சாவைக் காட்டிலும் திருமண நாளில் - வருங்கால கணவனின் சந்தேகத்தால் - மரணத்தைத் தழுவிய ம(ர)ணப்பெண்ணின் சாவு அதிக அவலம் நிறைந்ததாகி இருக்கும்....


உங்கள் கருத்துக்களை பகிர :
ஜே.கே. இராஜசேகரன் :

உரைநடை நாடகம் :

முன்னேற்றப் பதிப்பகம் :