ஒரு துரைக்கோவை இரண்டு

ஆசிரியர்: உ.வே.சாமிநாதையர்

Category இலக்கியம்
Publication டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
FormatPaperback
Pages 112
Weight150 grams
₹70.00 ₹67.90    You Save ₹2
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தமிழர்கள் வாழ்வை அகவாழ்வு என்றும், புறவாழ்வு என்றும் இரண்டாகப் பகுத்துக் கொண்டார்கள். அதில் அக வாழ்வு என்பது ஒருவனுக்கும், ஒருத்திக்குமான மன உணர்வின் அடிப்படையில் ஆனது. அந்த உணர்வுகளை முழுமையாகச் சொல்லும் இலக்கியமே கோவை இலக்கியம் ஆகும்.துறை என்பது நிகழ்ச்சியைப் பகுக்கும் ஒரு சிறு கருவி எனலாம். கோவை இலக்கியங்களில் துறைப் பகுப்பு, பாடலின் பொருளைத் தெளிவாக்குவதாகவே அமையும்.ஒரு துறைக் கோவை என்பது அகவாழ்வின் ஒரு நிகழ்ச்சியை 400 பாடல்களால் சொல்வதாகும். இத்தொகுப் பில் தலைவியின் கூந்தலில் மொய்க்கும் வண்டை ஓட்டுவது போலத் தலைவன் நெருங்குதல் என்ற செய்தி அமைந்த ஒரு துறைக் கோவை ஒன்றும், வெறியாட்டு என்ற நிகழ்ச்சியைத் தடுப்பது என்னும் செய்தி அமைந்த ஒரு துறைக் கோவை ஒன்றும் ஆக இரண்டு ஒரு துறைக் கோவை நூல்கள் உள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
உ.வே.சாமிநாதையர் :

இலக்கியம் :

டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் :