ஓங்கி உயர ஆசை
ஆசிரியர்:
பரமன் பச்சைமுத்து
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%93%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0+%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88+?id=1669-9105-1792-4251
{1669-9105-1792-4251 [{புத்தகம்பற்றி 'ஐயாவென ஓங்கி என்ற திருவாசக வரியும், 'ஒங்கி உலகளந்த உத்தமன்' என்ற திருப்பாவை வரியும் கண்ட அந்தக்காலம் முதல், உயரம் கூடுதலாக இருந்தால்தான் மதிப்பு என்றே உயரம் கூட்டிக் காட்ட காலில் 'ஹை ஹீல்ஸ்' அணிந்து நடக்கும் இந்தக் காலம் வரையில், எல்லாக் காலங்களிலும் மனித உள்ளங்களில் உயரத்திற்கு ஓர் உயரமான இடம் இருக்கிறது. உயரம் என்பது மதிப்பு, உயரம் என்பது அழகு, உயரம் என்பது கம்பீரம், உயரம் என்பது நிறைவு, உயரம் என்பதே தரும் உயர்வு என்ற வகையிலான எண்ணங்கள் எப்போதும் இருக்கவே செய்கின்றன. உடல் உயரம் என்பதில் எனக்கென்ன வெகுமதி? மரபணுக்களின் வழியே கடத்தப்பட்டு பெறுவது அது. வாழ்வின் உயரம் என்பதே எனக்கான வெகுமதி அதுவே நான் அடைவது. உயரம் என்பது . கொடுக்கப்படுவதல்ல, அடையப்படுவது. ' இந்த நூலின் ஏதாவது இரண்டு கருத்துகள் உங்களுக்குள் ' நுழைந்தால், அதை நீங்கள் கடைப்பிடித்தால் உங்கள் உயரம் கூடும், அதன் வழியே என் உயரமும் கூடும் என்பது என் நம்பிக்கை .}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866