கண் நோய்கள் 96க்கும் மருந்துகள்

ஆசிரியர்: திருமலை நடராஜன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaper Back
Pages 47
Weight50 grams
₹15.00 ₹13.50    You Save ₹1
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எண்ணையும் எழுத்தையும் இரண்டு கண்களுக்கு ஒப்பிடுகிறார் திருவள்ளுவர். உயிரைவிட ஒழுக்கம் மேலானது என்று கூறும் வள்ளுவர் கண்களையும் சிறப்பித்துள்ளார் கண்ணில்லார் வாழ்யும் எல்லாவகையாலும் துன்பப்பட்டதே என்பது யாவரும் அறிந்த உன்னையாகும் . கண்ணில்லார் மீது யாருக்கும் கனிவும் இரக்கமும் ஏற்படு கிறது இன்றைய சமுதாய அமைப்பில், விஞ்ஞான வளர்சசியலும், கல்வி முறையாலும் உணவு முறையாலும், உழைப்பு முறையாலும் உடலுறவு முறையாலும் கண்கள் வெகு விரைவில் நோயில் வீழ்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
திருமலை நடராஜன் :

உடல்நலம், மருத்துவம் :

பாரதி பதிப்பகம் :