கந்தர் சஷ்டி கவசம் (மூலமும் விளக்கமும் )
ஆசிரியர்:
கீர்த்தி
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%29?id=1292-7077-7687-1225
{1292-7077-7687-1225 [{புத்தகம் பற்றி இக்கந்தர் சஷ்டி கவசத்தைத் தாமே பாராயணம் செய்தாலும், பிறர் பாராயணம் செய்ய நாம் கேட்டாலும் நற்பலன் அளிக்கவல்லது. இக்கருத்தை இக்கவசத்தை இயற்றி அருளிய தேவராய சுவாமிகளே கூறியிருப்பதை நாம் கவனித்தல் வேண்டும்.
<br/> கந்தர் சஷ்டி கவசம் மந்திரங்களுக்கு ஈடானது. எனவே அம்மந்திரத்தின் பொருளையும் அறிந்து ஓதுவதால், முருகப்பெருமானின் மீது பக்தியும் நம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது அனைவரது கருத்தாகும். அந்த வகையில் கந்தர் சஷ்டி கவசத்தின் ஒவ்வொரு வரி கூறும் பொருளானது, அனைவரும் புரிந்து கொள்ளும்படி எளிமையாகக் கூறப்பட்டுள்ளது. பக்தர்களைக் கவசமாய் நின்று காக்கும் கந்தர் சஷ்டி கவசத்தைப் பொருளறிந்து அன்பர்கள் ஓதும் வகையில் நூலாக்கித் தந்துள்ளோம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866