கம்பராமாயணம் - சுந்தர காண்டம்

ஆசிரியர்: உ.வே.சாமிநாதையர்

Category இலக்கியம்
Publication டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
FormatHard Bound
Pages 1146
Weight1.42 kgs
₹500.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் இராமாயணப் பாடம் சொல்லும் விதத்தை நினைந்து நெகிழ்ந்துரைக்கின்றார். “ மகாவித்து வான் அவர்கள் உடல் நலம் குன்றிய நிலை யிலும் தினந்தோறும் நூறு அல்லது நூற்றைம்பது பாடல்களுக்கு விளக்கம் தருவார். அவர் பாடம் சொல்வதைப் பூரணமாக அனுபவித்தார். இராமாயணப் பாடல்கள் அவர் தளர்ந்த நிலையில் மருந்தாக உதவின என்பார். இடையிடையே கம்பரது வாக்கைப் பாராட்டி உருகுவார். சில பாடல்களை மீண்டும் மீண்டும் பல முறை படிக்கச் செய்து கேட்டு அனுபவிப்பதில் அதிக இன்பம் இவருக்கு இருந்தது. சில பாடல்களுக்கு அவர் வார்த்தைகளால் பொருள் சொல்லவில்லை. கண்ணீர்விட்டு உருகிநின்ற அவர் மெய்ப்பாடுகள் உரை கூறின. இனிமேல் இப்படி யார் பிறக்கப் போகிறார்கள். என்ன அழகு? என்ன அழகு? யோசித்து பாடிய பாட்டுக்களா இவை? இயற்கையாக வருகிற வாக்கின் நயந்தான் எப்படி இருக்கிறது என்பார். கம்பர் பாடலை நாமும் உணர்ந்து இன்புறுகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உ.வே.சாமிநாதையர் :

இலக்கியம் :

டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் :