காந்திக்கு முந்திய புரட்சிகள்

ஆசிரியர்: சு.அருணாசலம்

Category சமூகம்
Publication காந்திய இலக்கியச் சங்கம்
FormatPaperback
Pages 84
Weight100 grams
₹25.00 ₹24.25    You Save ₹0
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



லாலா லஜபதிராயின் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ள பேச்சுத் தொடரை என்னை நிகழ்த்தும் படிப் பணித் த மதுரைப் பல்கலைக் கழக ஆட்சிக் கு ழுவி னருக்கும், குறிப்பாக துணை வேந்தரவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி யினைத் தெரிவித்துக் கொள்கிறேன். லாலா ல ஜபதிராய் த மது கடைசி மூச்சு வரை நாட்டுக் கு உழைத்தவர். பாஞ்சால சிங்கம் எனப் பலராலும் போற்றிப் புக ழப் பெற்ற வர். காந்தி யுக த் தி ற்கு முன்னர் இந்திய அரசியல் வானில் மும்மூர்த்திகளாகத் திகழ்ந்த லால் -பால்பால் என்பவர்களுள் முதன்மையானவர். லாலா லஜபதிராய், பால கங்காதர திலகர், விபின் சந்திர பால் - மூவரும் அந்த நாள் அரசியலில் தீ விரவாதி க ளாக நி ன்று நாட்டுக் கு உழைத்தவர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சு.அருணாசலம் :

சமூகம் :

காந்திய இலக்கியச் சங்கம் :