சித்தர் சிவவாக்கியரின் ஜீவிதமும் சிந்தனையும்
ஆசிரியர்:
பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1934-9865-3202-0124
{1934-9865-3202-0124 [{புத்தகம் பற்றி நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
<br/>கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க
<br/>நமச்சி வாயவே ஞானமும் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே
<br/>- அப்பர் தேவாரம்
<br/>சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள். இவர்கள் பதினெண் எனப் பொதுப்பட சுட்டினாலும் இப்பூவுலகில் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்து வந்துள்ளமை வரலாறு உணர்த்தும். நவகோடி சித்தர்புரம் என்பது திருஆவடுதுறையைக் குறிக்கும் பலப் பெயர்களுள் ஒன்று.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866