கம்ப சித்திரம் - சுந்தரகாண்டம்
₹170.00 ₹161.50 (5% OFF)
சுந்தர காண்டம்
₹75.00 ₹71.25 (5% OFF)
சுந்தரகாண்டம் படக்கதை
₹70.00 ₹66.50 (5% OFF)
சுந்தர காண்டம்
₹210.00 ₹199.50 (5% OFF)

சுந்தரகாண்டம்

ஆசிரியர்: C.சுப்ரமணியன்

Category ஆன்மிகம்
Publication குமரன் பதிப்பகம்
Formatpaper back
Pages 112
Weight100 grams
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒரு மனிதன் எவ்வளவு செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தாலும் அவனைத் தீய சக்திகள் நெருங்கும் போது அவனிடம் உள்ள செல்வங்கள் எல்லாம் பறிபோய்விடும். ஆகவே பலரும் ஆஞ்சநேய கடவுளை வணங்கி வருகின்றனர். ஆஞ்சநேயரை வணங்கினால் எந்தவித தீய சக்திகளும் மனிதனை நெருங்காது. மேலும் அவனிடம் உள்ள தீய சக்திகள் எல்லாம் அவனை விட்டு விலகி ஓடி விடும். நோய்கள் குணமாகும். செல்வங்கள் சேரும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆகவே பெரும்பாலான மக்கள் ஆஞ்சநேயரை வணங்கி வருகின்றனர். பலவித சிறப்புகளைப் பற்றிக் கூறும் போது அதை சுந்தரம் என்று குறிப்பிடுவார்கள். ஆகவே ராமாயணத்தின் சிறப்பு மிக்க இந்தப் பகுதியில் ஆஞ்சநேயர் என்ற ஹனுமானின் வீரதீரச் செயல்களைப் பற்றியும், அவர் ராமர் மற்றும் சீதையிடம் கொண்டிருந்த பக்தியைப் பற்றியும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

குமரன் பதிப்பகம் :