தமிழக நாட்டுப்புற கதைகள்

ஆசிரியர்: ஏ.எஸ்.வழித்துணைராமன்

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaper Back
Pages 112
Weight100 grams
₹35.00 ₹33.25    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பூங்குளம் என்ற கிராமம் பெயருக்கேற்றபடி சோலை கள் நிறைந்து காணப்பட்டது. ஆங்காங்கே அழகிய தாமரைக் குளங்களும், மலர்வனங்களும் காணப்பட்டன.
அவ்வூரில் பண்ணையார் பரம்பரையைச் சேர்ந்த முத்தையா என்பவர் தன் மனைவி கங்கம்மாவுடன் மிகவும் வசதியாக வாழ்ந்து வந்தார் : அவருக்கு மூன்று மகன் களும் ஒரு மகளும் இருந்தனர். மகளுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார். பிள்ளைகளும் பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலையைத் தேடிக்கொண்டு சென்னையில் வசதியாக வாழ்ந்து வந்தனசி.








உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ.எஸ்.வழித்துணைராமன் :

சிறுவர் நூல்கள் :

பாரதி பதிப்பகம் :