தமிழக நாட்டுப்புற கதைகள்
ஆசிரியர்:
ஏ.எஸ்.வழித்துணைராமன்
விலை ரூ.35
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1285-3499-5398-8063
{1285-3499-5398-8063 [{புத்தகம் பற்றி பூங்குளம் என்ற கிராமம் பெயருக்கேற்றபடி சோலை கள் நிறைந்து காணப்பட்டது. ஆங்காங்கே அழகிய தாமரைக் குளங்களும், மலர்வனங்களும் காணப்பட்டன.
<br/>அவ்வூரில் பண்ணையார் பரம்பரையைச் சேர்ந்த முத்தையா என்பவர் தன் மனைவி கங்கம்மாவுடன் மிகவும் வசதியாக வாழ்ந்து வந்தார் : அவருக்கு மூன்று மகன் களும் ஒரு மகளும் இருந்தனர். மகளுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார். பிள்ளைகளும் பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலையைத் தேடிக்கொண்டு சென்னையில் வசதியாக வாழ்ந்து வந்தனசி.
<br/>
<br/>
<br/>
<br/>
<br/>
<br/>
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866