தாமஸ் வந்தார்
ஆசிரியர்:
க.நா.சுப்ரமண்யம்
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?id=1441-2087-3357-3328
{1441-2087-3357-3328 [{புத்தகம் பற்றி ஏசுவை ஒரு மனிதனாகக் காணப் பல கலைஞர்கள்
<br/>முயன்று, நாவல்கள் எழுதியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நூறு நாவல்களையேனும் நானும்
<br/>படித்திருக்கிறேன். அவையெல்லாம் என் மனதில் ஒதுங்கியிருந்து கொண்டு இந்த நாவலை உருவாக்க உதவின.
<br/>இந்நாவலை எழுதுவதில் எனக்கு ஒரு பூரணத்துவமும் அமைதியும் ஏற்பட்டது.
<br/>இன்னொரு விஷயம். மனிதகுலத்தில் என்றுமே
<br/>அதிசயங்களை நம்புவது வழக்கத்திலிருந்து வந்திருக்கிறது. பகுத்தறிவு, அறிவியல் என்று
<br/>எத்தனை சாதித்தாலும், அதிசயங்கள் தொடருகின்றன. அவற்றின் அளவில் ஏசு, புத்தர், சங்கராச்சாரியர், இன்று ஸாயி பாபா என்று தொடருகின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866