தித்திக்கும் திருநெல்வேலி சமையல்
ஆசிரியர்:
இந்திரா ராமநாதன்
விலை ரூ.10
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=1700-7595-0112-0189
{1700-7595-0112-0189 [{புத்தகம் பற்றி காரடை
<br/>தேவையான பொருட்கள்:
<br/>அரிசி-- 1கப்
<br/>வெல்லம்- ஒன்றே கால் கப்
<br/>தண்ணீர்-ஒன்றே கால் கப்
<br/>காராமணி-1டேபிள் ஸ்பூன்
<br/>தேங்காய் துருவல் - 1கப்
<br/> ஏலம்- 6 நெய்
<br/>நெய் - 1 டேபிள் ஸ்பூன்
<br/>செய்முறை:
<br/>காராமணியை வாணலியில் போட்டு வறுத்து தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
<br/>அரிசியை நன்கு கழுவி சுத்தப்படுத்தி ஊறவைக்கவும். ஊறியபின்னர் தண்ணீரை வடித்து உலரவிட்டு இடிக்கவும். இடித்த மாவை சலித்து வறுத்துக் கொள்ளவும். நன்கு சிவக்கும்வரை வறுக்கவும்.
<br/>ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லத்தைப் பொடித்துப்போட்டு வெல்லம் கரைந்தவுடன் அதில் வறுத்த மாவு, காராமணி, தேங்காய் துருவல், ஏலப்பொடி போட்டு கலக்கவும்.
<br/>கட்டி தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். கடைசியாக நெய்விட்டு இறக்கவும். பாதி வெந்திருந்தால் போதுமானது. இறக்கிய மாவை வடைபோல் தட்டி நடுவில் ஓட்டை போடவும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866