திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி (மூலமும் உரையும்)
ஆசிரியர்:
கீர்த்தி
விலை ரூ.15
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%2C+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%2C+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%28%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%29?id=1049-7513-1884-0180
{1049-7513-1884-0180 [{புத்தகம் பற்றி இந்தப் பூவுலகிற்குப் போய் பிறக்காமல், நாம் நாட்களை வீணாகக் கழிக்கின்றோம், சிவனருளால் நாம் நற்கதியைப் பெறுவதற்கு இந்தப் பூமியே உகந்த இடம் என்று திருமாலும் விரும்புகின்றான்பிரம்மனும் ஆசைப்படுகின்றான். திருப்பெருந்துறையில் உறைந்தருள்பவனே! உனது விரிந்து பரந்த கருணையோடு இப்பூவுலகிற்கு வந்து, எங்களை ஆட்கொண்டு அருள்வாய்! அமுதம் போன்றவனே, துயில் நீங்கி எழுந்தருள்வாய்!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866