திருவருட்பா என்னும் தேன்
ஆசிரியர்:
ஏ.எஸ்.வழித்துணைராமன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D?id=1392-2948-8225-8398
{1392-2948-8225-8398 [{புத்தகம் பற்றி “கண்டேன் சிற்றம்பலத்து ஆனந்த நாடகம் கண்டு களி கொண்டேன் எல்லாம் வல்ல சித்தனைக் கூடிக் குலவி அமுது உண்டேன் மெய்ஞ்ஞான உரு அடைந்தேன் பொய் உலக ஒழுக்கம் விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பு இதுவே.”
<br/> இவ்வாறு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைக் கண்டு களிகூர்ந்து இறைவன் பால் கசிந்துருகி, கனிந்துருகி, நைந்துருகி நயம்பெருகிப் பாடிய திருவருட்பா என்னும் அருட்தேன் திரட்டைத் தந்தவர் திருவருட் பிரகாச வள்ளல் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள்.
<br/> அந்தத் தேன் அருவியில் பெய்ததுளிகளை இங்கே ஆசிரியர் எடுத்து நமக்குச் சுவைக்கவும், களிக்கவும் தந்திருக்கிறார். வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள், இதிகாசங்கள், தேவாரம், திருவாசகம் முதலிய நூல்களில் உள்ள சாரத்தோடு பிசைந்து தந்த தேனாமிர்தம் இந்த நூல் என்றால் மிகையாகாது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866