தெற்குவாசல்: கடல் நடுவே ஒரு களம் (இலங்கை குறித்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள்)
ஆசிரியர்:
பிரமிள்
விலை ரூ.350
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29?id=1438-9810-1690-6594
{1438-9810-1690-6594 [{புத்தகம்பற்றி இலங்கைத் திருகோணமலையில் பிறந்திருந்தாலும் தமிழக எழுத்தாளராகவே வாழ்ந்து எழுதி மறைந்தவர் பிரமிள். அவரது வாழ்விலும் படைப்பிலும் 'நாஸ்டால்ஜியா' வெளிப்பட்டது இல்லை . என்றாலும் அவரது கவிதைகளிலும் கதைகளிலும் கட்டுரைகளிலும் இலங்கை பற்றிய விசாரம், பெருமளவுக்கு இருந்தே வந்துள்ளது. இத்தொகுப்பில், பிரமிளின் மொத்த எழுத்துக்களில் இருந்து இலங்கை சம்பந்தப்பட்ட படைப்புகள் மட்டும் ஆய்வுப் பார்வையுடன் தேர்ந்தெடுத்துத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866