நாத்திகம் பேச வந்த ஞானச்சித்தர்கள்
ஆசிரியர்:
ஜெகாதா
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1188-0057-2461-8284
{1188-0057-2461-8284 [{புத்தகம் பற்றி மகத்தான கடவுளை மறுக்காமல் அந்தக் கடவுளின் பெயரால் மதங்களும் மனிதர்களும் செய்யும் கொடுமைகளை கடும் சொற்களால் கண்டித்து, இறை நம்பிக்கையில் ஒரு புரட்சிகரப்பார்வையை ஏற்படுத்தியவர்கள் நாத்திகச்சித்தர்கள்!
<br/> இறைவன் உண்டா இல்லையா என்ற கேள்விகாலந்தோறும் நம்மிடையே கேட்கப்படுதிறது.
<br/> அறியாமை அருக்கை அகற்றும்புரட்சியை வெளிப்படுத்திய சித்த நாத்திகர்கள் இன்றளவும் விமர்சனத்திற்குரியவர்களாக சமூகத்தில் அடையாளம் காட்டப்படுகின்றனர்.
<br/> இதுவரை சொல்லப்பட்டு வந்த மரபு சார்ந்த இயக்கமுறைகளை எதிர்த்து, அவற்றிற்கு எதிரான முற்போக்கு சிந்தனைகளை முன் வைக்கின்ற போது இந்த நாத்திகச் சித்தர்களின் கண்டனக் குரலால் வெளிவந்துள்ளது. - சாதி, சமயம், சாத்திரம், இறைவன் இவற்றின் மையக்கருமுட்டைகள் நாத்திகச் சித்தர்களின் கந்தகத்திரி பற்றி 'படீர்' எனவெடிக்கும் பாடல் வரிகள் சித்தர் இலக்கியத்தின் ஒரு பகுதியை கலிங்கத்துப் பரணியாக யுத்த இலக்கியமாகவே மாற்றியிருப்பதை எவனும் மறுக்க முடியாது. - இதயத்துக்குள்ளே இறைவனைக் காண இயலாதவர்கள் ஈசன் இங்கேயில்லை அங்கேயில்லை என்று கூச்சலிட்டுக் கொண்டு இங்கேயும் அங்கேயும் ஓடுகின்றனர் என்று இந்த சித்தர்களின் பரிகாசவேட்டை இந்த நூல் முழுவதும் எதிரொலிப்பதை வாசகர்களால் பதிவு செய்ய இயலும்.
<br/>
<br/>-ஜெகாதா.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866