பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி...)
ஆசிரியர்:
சமர் யாஸ்பெக்
தமிழில் : ஸ்ரீதர் ரங்கராஜ்
விலை ரூ.320
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF...%29?id=1755-5028-3651-2944
{1755-5028-3651-2944 [{புத்தகம் பற்றி ‘ஆற்றல்மிக்க, அசைத்துவிடும் எழுத்து. . . அநேகமாக 21ஆம் நூற்றாண்டின் முதல் அரசியல் தொடர்பான க்ளாசிக்குகளில் ஒன்று’
<br/>- அப்செர்வர்
<br/>
<br/>‘சிரியப் புரட்சியின் ஒரே தெளிவான சிறந்த அறிக்கை எனலாம்’
<br/>- நியூ இன்டர்நேஷனலிஸ்ட்
<br/>
<br/>‘சிரியப்புரட்சி குறித்து அறியவேண்டுமா, சமர் யாஸ்பெக்கைப் படியுங்கள்’
<br/>- வாஷிங்டன் போஸ்ட்.
<br/>
<br/>பத்திரிக்கையாளரான சமர் யாஸ்பெக் அஸாட்டின் அரசாங்கத்தால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர். சிரியாவின் புரட்சி ரத்தம் சிந்துவதாக மாறியதும், அதுகுறித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டுமென்று தீர்மானித்து பலமுறை ரகசியமாக சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். இந்நூல் அவரது தாய்நாட்டிற்குள்ளே அவர் கண்டவற்றின் அரிதான, ஆற்றல்மிக்க, துணிச்சலான சாட்சியம்.
<br/>
<br/>ஜனநாயகத்துக்கான முதல் அமைதிப்பேரணியிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்சின் வருகை வரையில், வாழ்வதற்கான போராட்டத்தில் இருப்பவர்களின் சாட்சியாக இவர் இருக்கிறார், பேரழிவுக்கு மத்தியிலும் பூக்கக்கூடிய மலராக இருக்கும் மனிதநேயம், இருப்பினும் ஏன் இப்போது பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறத் துடிக்கின்றனர்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866