பாரதியைப் பெற்ற புதுவை
ஆசிரியர்:
தீனதயாளன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88?id=1668-0605-9647-3269
{1668-0605-9647-3269 [{புத்தகம் பற்றி 'கலைவாணி', 'ஆராய்ச்சிமணி', 'சாணக்யன்' என்று சொந்தப் பத்திரிகைகள் நடத்தியும்கூட - 'அலை ஓசை தீனன்' தான் சென்னையில் இவருக்கு நிலைத்த பெயர்.
<br/>அரசியல் தலைவர்களைப் பற்றிய விமரிசனக் கட்டுரைகள், அனல் பறக்கும் அரசியல் கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.
<br/>'ராம்குமார்' என்ற புனைப்பெயரில் பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். பத்திரிகை, கலைத்துறை என்று பணியின் காரணமாக சென்னையில் தங்கியிருந்த தீனதயாளன் -1990-இல் புதுச்சேரி திரும்பினார்.
<br/>புதுச்சேரியில் பத்தாண்டுகள் தீவிர அரசியலில் மட்டுமே ஈடுபட்டு வந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின் தற்போது 'ஸ்ரீநாத்' என்ற பெயரில் குடும்ப, மர்ம நாவல்களையும் - சொந்தப் பெயரில் இலக்கிய நூல்களையும் எழுதி, மீண்டும் எழுத்துலகில் கால் பதித்துள்ளார். இலக்கிய நிகழ்ச்சிகளுக்காக மலேசியா, சிங்கப்பூர், பாங்காக் போன்ற நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866