புயல் காற்று
ஆசிரியர்:
ஜே.கே. இராஜசேகரன்
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81?id=1427-8650-6805-0867
{1427-8650-6805-0867 [{புத்தகம் பற்றி ஷேக்ஸ்பியர் வேறு யாருடனும் கூட்டுச் சேராமல் தனித்து எழுதி முடித்த கடைசி நாடகம் 'புயல் காற்று' என்று கருதப்படுகிறது. மேலை உலகில் புதிய உலகத்தை காண பலரும் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்த காலத்தில் இந்நாடகம் எழுதப்பட்டது. எனவே அத்தகைய சாகசப் பயணி ஒருவரை ஷேக்ஸ்பியர் சந்தித்ததன் விளைவாக இந்த நாடகம் படைக்கப்பட்டு இருக்கலாம்.
<br/>நாடகம் முழுக்க முழுக்க ஒரு புதிய உலகில் நடைபெறுகிறது. இது ஒரு மாலுமியின் பயண அனுபவங்களைக் கேட்டதன் விளைவாக உருவான கதை என்ற கோணத்தில் பார்க்கும் போது நாடகம் ஏதோ மேற்கிந்திய தீவு ஒன்றில் நடப்பது போல் உள்ளது. ஆனால் அந்தத் தீவு மிகவும் வினோதமாக மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது...!! பிராஸ்பரோ கடலையும், காற்றையும் கட்டுப்படுத்துவது, குட்டி தேவதைகள் போன்ற நம்ப முடியாத சங்கதிகள் நாடகத்தில் உள்ளன. இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை ...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866