பெண் எழுத்து: 1901 - 1950 காலத்தில் உருவான பெண் படைப்புகள் குறித்த உரையாடலும் ஆவணமும்
ஆசிரியர்:
இரெ. மிதிலா
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%3A+1901+-+1950+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1996-0009-2198-1381
{1996-0009-2198-1381 [{புத்தகம் பற்றி தொண்ணூறுக்குப் பிந்தைய தமிழ்ச்சூழலில் பெண் அடையாளம் குறித்தஉரையாடல் தவிர்க்க முடியாததாக உருவாகி இருக்கிறது. அதனைப் பெண்ணியம் என்று அழைக்கிறார்கள். இச்சொல்லாடல் இன்று பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நூல், இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில், தமிழ்ச்சூழலில் இயங்கிய பெண்கள் குறித்துப் பேசுகிறது: எழுத்திலும் இதழியலிலும் இயங்கிய பெண்கள் குறித்த நேரடித் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டுக் கால உழைப்பின் பயனாக உருவான இந்த நூலில் எழுதப்பட் டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் இதற்கு முன் உச்சரிக்கப்பட்ட திலிருந்து புதிய வெளிச்சத்தை அளிக்கிறது, இந்தத் தன்மையே இந்த நூலைத் தமிழுக்கு முற்றிலும் ஒருபுதிய வரவாக உறுதி செய்கிறது.
<br/>} {புத்தகம் பற்றி தொண்ணூறுக்குப் பிந்தைய தமிழ்ச்சூழலில் பெண் அடையாளம் குறித்த உரையாடல் தவிர்க்க முடியாததாக உருவாகி இருக்கிறது. அதனைப் பெண்ணியம் என்று அழைக்கிறார்கள். இச்சொல்லாடல் இன்று பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நூல், இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில், தமிழ்ச்சூழலில் இயங்கிய பெண்கள் குறித்துப் பேசுகிறது: எழுத்திலும் இதழியலிலும் இயங்கிய பெண்கள் குறித்த நேரடித் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டுக் கால உழைப்பின் பயனாக உருவான இந்த நூலில் எழுதப்பட் டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் இதற்கு முன் உச்சரிக்கப்பட்ட திலிருந்து புதிய வெளிச்சத்தை அளிக்கிறது, இந்தத் தன்மையே இந்த நூலைத் தமிழுக்கு முற்றிலும் ஒரு
<br/>} {புத்தகம்பற்றி தொண்ணூறுக்குப் பிந்தைய தமிழ்ச்சூழலில் பெண் அடையாளம் குறித்த உரையாடல் தவிர்க்க முடியாததாக உருவாகி இருக்கிறது. அதனைப் பெண்ணியம் என்று அழைக்கிறார்கள். இச்சொல்லாடல் இன்று பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நூல், இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில், தமிழ்ச்சூழலில் இயங்கிய பெண்கள் குறித்துப் பேசுகிறது: எழுத்திலும் இதழியலிலும் இயங்கிய பெண்கள் குறித்த நேரடித் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டுக் கால உழைப்பின் பயனாக உருவான இந்த நூலில் எழுதப்பட் டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் இதற்கு முன் உச்சரிக்கப்பட்ட திலிருந்து புதிய வெளிச்சத்தை அளிக்கிறது, இந்தத் தன்மையே இந்த நூலைத் தமிழுக்கு முற்றிலும் ஒரு புதிய வரவாக உறுதி செய்கிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866