பொன்னியின் செல்வன் காமிக்ஸ் 1
₹145.00 ₹108.75 (25% OFF)
பொன்னியின் செல்வன் காமிக்ஸ் 5
₹145.00 ₹116.00 (20% OFF)

பொன்னியின் செல்வன் (காமிக்ஸ்) - பாகம் 4

ஆசிரியர்: கல்கி

Category சரித்திரநாவல்கள்
Publication நிலா காமிக்ஸ்
FormatPaperback
Pages 342
ISBN978-81-940009-6-9
Weight1.03 kgs
₹770.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இளைய பிராட்டி கந்தவையிடம் சுந்தர சோழ சக்கரவர்த்தி கூறியதை கேட்டீர்கள் அல்லவா! இதிலிருந்து நாம் புரிந்து கொண்டது என்ன? அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் தாங்கள் எண்ணியபடியே அனைத்தும் நடந்துவிடாது என்பதுதான். மேலும் நமக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. சக்கரவர்த்தியின் உடல் நலிவுக்கு, அவரது உடல் காரணம் அல்ல. மனம் தான் காரணம். அதனால்தான் ”மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்” என்று அகத்தியர் கூறுகிறார். அகத்தியர் கூறும் இந்த வாக்கியத்தை மட்டும் சரியாக நாம் புரிந்து கொண்டோம் என்றால் நம் வாழ்நாள் முழுவதும் நாம் நோய் நொடி இன்றி வாழலாம்.சரி வாருங்கள், சந்தர சோழரின் மொழியாலேயே அவரின் வரலாற்றை கேட்போம்...

உங்கள் கருத்துக்களை பகிர :
கல்கி :

சரித்திரநாவல்கள் :

நிலா காமிக்ஸ் :