பொருளும் அருளும் (அ ) மார்க்சியமும் காந்தியமும்
ஆசிரியர்:
திரு.வி.கல்யாணசுந்தரனார்
விலை ரூ.10
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%85+%29+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1710-1452-1122-2996
{1710-1452-1122-2996 [{புத்தகம் பற்றி திரு. வி. கலியாண சுந்தரனார் ஓர் எளிமா குடும்பத்தில் பிறந்து வளர்ந்து எளிய வாழ்வே வாழ்ந்தவர். பிறப்பும் வாழ்வும் எளிமையாக இருந்தபோதிலும், அவர்தம் எழுத்திலும் சொல் லிலும் செயலிலும் பெருமை பல விளங்கின. அவர் இணையற்ற எழுத்தாளர்; கேட்டார்ப் பிணிக்கும் பேச்சாளர்; அறநெறி பிறழாச் செய லா ளர். இதழ் ஆசிரியராகவும் நூலாசிரியராக வும் விளங்கி அவர் தமிழ் மொழிக்குச் சிறந்த எழுத்துப்பணி புரிந்துள்ளார்; அவருடைய எழுத்துக்கள் இளைஞரின் உள்ளங்களைக் கவர்ந்து. அவர் களின் வாழ்க்கையைத் துலக் கியது. அவர் தம் தமிழ்நடை பீடும் பெருமித மும் வாய்ந்தது. பேச்சுத் துறையிலும் அவர் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அவர் சென்று பேசாத வார் இல்லை; ஏறாத மேடை இல்லை எனலாம் சமயம், இலக்கியம், அரசியல், சமுதாயச் சீர்திருத்தம் முதலான எல்லாத் துறையும் அவர்தம் பேச்சுத் தொண்டால் பயன் பெற்றன.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866