மண்ணிப்படிக்கரைப் புராணம்
ஆசிரியர்:
உ.வே.சாமிநாதையர்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?id=1115-1899-4395-2399
{1115-1899-4395-2399 [{புத்தகம் பற்றி பண்ணிய தவத்தான் மிக்க பரவுவான் சைவம் வாழ்க கண்ணிய வமுத கும்பங் கையுளாள் கருணை வாழ்க வெண்ணிய தெய்வ மண்ணிப் படிக்கரை யென்றும் வாழ்வோன் புண்ணிய மன்று ளாடும் பூங்கழல் வாழ்க வாழ்க.சோழவள நாட்டில் காவிரி நதியின் வடக்கேயுள்ள திருமண்ணிப் படிக்கரை சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற சிவஸ்தலம். இத்தலம் பண்டைய காலத்தில் மண்ணியாற்றின் படிக்கரையில் அமைந்திருந்த மையால் இப்பெயர் பெற்றது. சுந்தரர் தேவாரத்தில் பழமண்ணிப் படிக்கரை என்றும் மண்ணிப்படிக்கரைப் புராணத்தில் இருப்பைப்பட்டு, இலுப்பைப்பட்டு, மதூகவனம் என்றும்அழைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866