மனம் கொத்திப் பறவை

ஆசிரியர்: சாரு நிவேதிதா

Category கட்டுரைகள்
Publication ஸிரோ டிகிரி பப்ளிஷிங்
FormatPaper Pack
Pages 196
ISBN978-93-87707-60-3
Weight200 grams
₹250.00 ₹175.00    You Save ₹75
(30% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஒருநாள் மைலாப்பூர் க்ளப்பில் உணவருந்திக் கொண்டிருந்தேன். பக்கத்து மேஜையில் ஒரு நடுத்தர வயது மாதுவும், ஓர் இளம் பெண்ணும் பேசிக்கொண்டு இருந்தனர். பேச்சில் என் பெயர் இடம்பெறுவதைக் கேட்டு அவர்களைக் கவனிக்காதது போல கவனித்தேன். அந்த நடுத்தர வயது, "என்னடி இந்த சாரு நிவேதிதா. நோம்பு முடிச்சிட்டு மடியா வந்து விகடனைப் புரட்டினால் மாட்டுக்கறி, அது இதுனு எழுதி வைத்திருக்கிறான்?" என்றார். உடனே, எதிரில் இருந்த பெண், "அதெல்லாம் நீங்க ஏன் மாமி படிக்கிறேள்? என்னை மாதிரி சின்னப் பசங்க படிக்கிறதுல்ல அது?" என்கிறாள். அதற்கு அந்த மாது, "படிக்காம இருக்க முடியலியேடி.. ரொம்ப நன்னா எழுதறானே?" என்று பதில் சொல்லவும் நான் உச்சி குளிர்ந்து போனேன். விஷயம் என்னவென்றால், ஜப்பானியர்களின் உணவு முறை பற்றி நான் எழுதியிருந்த கட்டுரை சரியாக வரலட்சுமி நோன்பு அன்று வெளியாகி இருந்ததுதான் அந்தப் பெண்மணியின் ஆதங்கத்துக்குக் காரணம். ஆனால், அவர் குரலில் என் எழுத்தின் மீது இருந்த பிரியத்தை என்னால் உணர முடிந்தது.

ஒருநாள் மைலாப்பூர் 'க்ளப்பில் உணவருந்திக் கொண்டிருந்தேன். பக்கத்து மேஜையில் ஒரு நடுத்தர வயது மாதுவும், ஓர் இளம் பெண்ணும் பேசிக்கொண்டு இருந்தனர். பேச்சில் என் பெயர் இடம்பெறுவதைக் கேட்டு அவர்களைக் கவனிக்காதது போல கவனித்தேன். அந்த நடுத்தர வயது, "என்னடி இந்த சாரு நிவேதிதா.நோம்பு முடிச்சிட்டு மடியா வந்து விகடனைப் புரட்டினால் மாட்டுக்கறி, அது இதுனு எழுதி வைத்திருக்கிறான்?" என்றார். உடனே, எதிரில் இருந்த பெண், "அதெல்லாம் நீங்க ஏன் மாமி படிக்கிறேள்? என்னை மாதிரி சின்னப் பசங்க படிக்கிறதுல்ல அது?" என்கிறாள்.அதற்கு அந்த மாது, "படிக்காம இருக்க முடியலியேடி.. ரொம்ப நன்னா எழுதறானே?" என்று பதில் சொல்லவும் நான் உச்சி குளிர்ந்துபோனேன்.விஷயம் என்னவென்றால், ஜப்பானியர்களின் உணவு முறை பற்றி நான் எழுதியிருந்த கட்டுரை சரியாக வரலட்சுமி நோன்பு அன்று வெளியாகி இருந்ததுதான் அந்தப் பெண்மணியின் ஆதங்கத்துக்குக் காரணம். ஆனால், அவர் குரலில் என் எழுத்தின் மீது இருந்தபிரியத்தை என்னால் உணர முடிந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாரு நிவேதிதா :

கட்டுரைகள் :

ஸிரோ டிகிரி பப்ளிஷிங் :