மரணத்தின் பின் மனிதர் நிலை
ஆசிரியர்:
மறைமலை அடிகள்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?id=1981-9579-8740-8832
{1981-9579-8740-8832 [{புத்தகம் பற்றி தனித்தமிழ் இயக்கம் கண்ட 'தமிழ்க்கடல் மறைமலையடிகள் அவர்கள் தன் வாழ்நாளில் ஞானசாகரம்' எனும் பத்திரிகையின் வாயிலாக பல்வேறு பொருள்கள் குறித்து கட்டுரைகள் வரைந்துள்ளார் . அத்தகு கட்டுரைகளில் இதுவரையில் வெளிவராத உண்மைப் புதுப்பொருள் அடங்கிய 'மரணத்தின் பின் மனிதர் நிலை' எனும் இத்தொடர் கட்டுரை, மக்கள் வாழ்க்கையின் இயல்புகளையும், அவர்கள் மரணத்திற்கு பின்னர் உடம்புக்குத் தான் அழிவேயன்றி, அறிவு ரூபபாயிருக்கும் அந்த உயிருக்கு (ஆன்மா) எக்காலத்தும் அழிவேயில்லை என்று கூறும் அடிகளார், இந்த உடம்பு அழிந்து போனால் எல்லாம் அழிந்து போகும் என்று எண்ணுவதும், சொல்வதும் பெரும் பிழையாகும் என உரைக்கின்றார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866