மலரும் மாலையும்

ஆசிரியர்: கவிமணி சி.தேசிகவிநாயகம் பிள்ளை

Category கவிதைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 320
Weight250 grams
₹275.00 ₹247.50    You Save ₹27
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கவிமணியின் கவிதைகளாகிய "மலரும் மாலையும் ","நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் ",உமார் கய்யாம் ",ஆசிய ஜோதி ",தே .வி .யின் கீர்த்தனங்கள் " முதலியவற்றைப் பாரி நிலையத்தார் பதிப்புரிமை பெற்று, முறையே வெளியிடலாயினர்.
ஏப்ரல் 1951 திருச்சி ரேடியோ நிலைய நிருபர் கவிமணியைப் பேட்டி கண்டனர். என்னை இயக்கிய லட்சியம்' என்பது குறித்து நிருபரின் வினாக்களுக்கு விடை பகர்ந்தனர்.
மே 1952 கவிமணி பிறந்த தேரூரில் - தேரூர்ப் பெருமக்கள் 'கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு நிலையம்' என்னும் பெயரால் பெரியதொரு மண்டபம் கட்டித் தமது பேரன்பினை வெளியிட்டனர். இது இவ்வூரின் நடுநாயகமாய், கலை நிலையமாய், கண்டவர்தம் கண்ணை -யும் கருத்தையும் கவர்ந்து விளங்குகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிமணி சி.தேசிகவிநாயகம் பிள்ளை :

கவிதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :