மாணவ மாணவியருக்கு கம்பராமாயணம்

ஆசிரியர்: P.V.சண்முகம்

Category கல்வி
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 232
Weight200 grams
₹90.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'நெஞ்சில் நிற்கும் சில பாடல்கள்' என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடல்கள் படிப்போர்க்கு மனநிறைவு ஏற்படும் வகையிலும், நூலைத் தொடர்ந்து படிக்க வேண்டு மென்ற உணர்வையும் ஏற்படுத்துகின்றன. கதைக்கு உட் தலைப்பாக பெயர் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். ‘இராமன் பதினாறும் பெற்றவன்' என்று பதினாறு சிறப்புகளை புதிய நோக்கில் எடுத்துரைத்திருப்பது பாராட்டுக்குரியதாகும். நூலாசிரியர் திரு.பி.வி. சண்முகம் அவர்கள் பதினாறும் பெற்று, பணி தொடர, பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
P.V.சண்முகம் :

கல்வி :

மணிமேகலைப் பிரசுரம் :