மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார் மூலமும் உரையும்
ஆசிரியர்:
பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி
விலை ரூ.300
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1607-9737-8155-7938
{1607-9737-8155-7938 [{புத்தகம் பற்றி அன்புடைய ஆன்மிக நல்லுயிர்களுக்கு அன்பு வணக்கம். அடியவன் எழுதி ஆண்டு தோறும் வெளியிடும் ஆனமிக நுால்கள் அனைத்திற்கும் நல்லாதரவு நல்கும் உலகில் உள்ள தமிழ் வாசகர் அனைவருக்கும் என் நன்றியைக் கூறி நல்லாசி வழங்குகிறேன். என் குருநாதன் உத்தரவுப்படி நம் ஸ்ரீமனோன்மணி சித்தர் பீடத்தின் 12- ஆம் ஆண்டு சித்தர் கூட்ட அன்புத்திருவிழாவில் வெளியிடப்படும் அடியேன் எழுதிய 13 - வது நுால் இத்திருக்கோவையார் ஆகும். மாணிக்கவாசகர் சொன்ன திருக்கோவை நுாலை எழுதி வெளியிட என் குரு கட்டளையிட்டான். அதுபோல் இந்த ஆண்டு திருக்கோவையார் நுாலை எழுத முற்பட்டு அதிலுள்ள முதல்பாடலை எழுதி விளக்கவுரை எழுத முடியாமல் திகைத்துப்போய் பத்து நாட்கள் சிந்தித்தபடியே இருந்தேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866