மாணிக்கவாசகர் அருளிய தேன்தமிழ் திருவாசகம் மூலமும் உரையும்
ஆசிரியர்:
பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1459-8021-6343-5016
{1459-8021-6343-5016 [{புத்தக பற்றி ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென் ஆலவாயில் உறையும்எம் ஆதியே”
<br/>ஆசியுரை
<br/>நானேயோ தவஞ்செய்தேன்
<br/>சிவாயநம எனப்பெற்றேன் தேனாய் இன் அமுதமுமாய்த்
<br/>தித்திக்குஞ் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம்
<br/>புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒருத்தன்றே வெறுத்திடவே
<br/>- மணிவாசகர்.
<br/>"திருவாசகத்து உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்பார். கல்நெஞ்சைப் பிசைந்து கனியாக்கும் வித்தை திருவாசகத்திற்கு உண்டு.
<br/>திருவாசகத்தைப் படித்துப் படித்துக் கண்ணீர் மல்க உள்ளம் நெகிழ வைக்கும் அற்புத
<br/>மணிவார்த்தைத் திருவாசகம்.
<br/>திருவாசகத்தை மாற்று மதத்தினரும் படித்து அடிமையாகி இருக்கின்றனர். கீழ் சாதிப் பறவைகளும் படித்து இன்புற்றிருக்கின்றன என்றால் நாம் படிக்காமல் இருக்கலாமா?
<br/>திருவாசகம் தொடக்கம் "நமசிவாய வாழ்க” திருக்கோவையாரின் முடிவு "ஊதியமே” என்பது. எனவே நமக்கு ஊதியமாக இருப்பது நமச்சிவாயம் என உணர்த்துகின்றார் மணிவாசகர். திருவாசகம் 658 பாடல்கள் கொண்டது “ஆறு வாழ்க” என முடிபு கொண்டது. இது ஷடங்க மந்திரத்திற்கு ஒப்பானது. -
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866