மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய திருவாசகம்
ஆசிரியர்:
மாணிக்க வாசக சுவாமிகள்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1617-5103-9122-9765
{1617-5103-9122-9765 [{புத்தகம் பற்றி மணிவாசகப் பெருமானின் திருவாசகத் தேறல் சைவ மெய்யன்பர்கட்கும், தமிழறிந்தார் யாவர்க்கும் பேரானந்தக் களிப்பினைத் தருகின்ற ஓர் ஒப்பற்ற தமிழ்ச் செல்வமாகும்.பெரும்பெயர் மதுரையின் அருகேயுள்ள திருவாத வூரிலே தோன்றி, கல்வி நலத்தாற் சிறப்புற்று, மதுரை மன்னனான அரிமர்த்தனுக்கு அமைச்சராக விளங்கிய அறிவுச் செம்மல் திருவாதவூரர் ஆவார். அவனால், 'தென்னவன் பிரமராயன்' என்ற சிறப்புப் பட்டம் பெற்றுத் தென்னகமெல்லாம் சீரும் சிறப்பும் தமிழறமும் செவ்விதாக நிலவுவதற்கான வகையிலே அமைச்சியற்றிப் புகழோடு வாழ்ந்தவரும் திருவாதவூரர் ஆவார்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866