முரணாய் நீ! அரணாய் நான்!
ஆசிரியர்:
ஸ்ரீ லஷ்மி
விலை ரூ.300
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%21+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%21?id=1521-5969-2661-3085
{1521-5969-2661-3085 [{புத்தகம் பற்றி வொயில்ட் லைஃப் போட்டோகிராபி.. அது ஒன்றே தன் வாழ்க்கையின் லட்சியம் என காடுகளில் சுற்றித் தனிச்சையாய் திரியும் ஹார்லி டேவிட்சன் பைக் பிரியை, நவீனகால மார்ட்டன் நாயகி பத்மஹாசினி மணிமேகலை பிரகதாம்பாள்.........தான், தன் குடும்பம், தன் ஜமீன் மக்கள் என்று ஊருக்காக வாழும் பழங்கால பாரம்பரிய ஜமீன் எண்ணங்களின் ஊறிய நாயகன் ரகுவீர தேவனாத மல்லிகார்ஜுன பூபதி......<br/><br/>ஒருவர் விருப்பத்தின் பேரிலும், ஒருவர் சூழ்நிலை கைதியாகவும் திருமணத்தை எதிர்கொள்ள இவர்களின் மண வாழ்க்கை இனித்ததா இல்லை கசந்ததா......யார் முரண், யார் அரண், எப்படி இணைந்தார்கள் என கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்....<br/><br/>விட்டுக் கொடுத்தார் கெட்டு போவதில்லை, கெட்டுப் போனவர் விட்டுக் கொடுத்ததில்லை என்பது உலக நியதி.......புரிதல் என்பது நட்பு, காதல், வாழ்க்கை என எல்லாவற்றிக்கும் பொருந்தும் என கூறும் அருமையான, அற்புதமான நிறைவான கதை......}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866