யாருக்கு யார் எழுதுவது?
ஆசிரியர்:
இளையராஜா
விலை ரூ.350
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%3F?id=1273-6099-5130-5715
{1273-6099-5130-5715 [{புத்தகம் பற்றி இசைஞானி இளையராஜா
<br/>ஆதியின் நிகழ். தொன்மையின் தொடர்ச்சி.
<br/>உழைப்பின் அதிர்வில் உருகிப் பெருகிய இசையின் குறியீடு.
<br/>வெளியில் அடங்கா உள்.
<br/>இதுவரை 8 நூல்களைத் தமிழ் இலக்கியத்திற்கு தந்தவர்.
<br/>இசையும் - ஆன்மிகமும் இரண்டறக் கலந்த வாழ்வியலோடு தன் பாதையை வகுத்துக்கொண்டவர், .
<br/>மனிதனுக்கும் - இறைவனுக்கும் இடையில் பிறவிப் பயன் குறித்த ஆழ்ந்த ஈடுபாடே
<br/>இவரது எழுத்தின் நோக்கமாகும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866