யூதபயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை

ஆசிரியர்: செர்கி நிலஸ்

Category சமூகம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 126
ISBN978-81-7720-227-4
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




1905 இல் செர்கி நிலஸ் ரஷ்ய மொழியில் எழுதிய இந்நூல், இன்றைய உலகமயச்சூழலில் நிகழ்ந்துள்ள மாற்றங்களுக்கான திட்டங்களை ! முன்வைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? உலகம் முழுவதும். தங்களுடைய ஆதிக்கத்தை எப்படி நிறுவுவது, அந்த ஆதிக்கத்தை அடைவதற்கான வழிமுறைகள் எவை, மனிதர்களை எவ்விதம் கையாண்டு அடிமைப்படுத்துவது என்று சியோன் யூதர்கள் வகுத்த செயல்முறைத் தந்திரங்கள் அடங்கிய இந்நூல், அக்காலத்தில் ஒரு இரகசிய அறிக்கையாகச் சுற்றுக்கு விடப்பட்டது. மிகப்பெரிய ' கார்ப்பரேட் நிறுவனங்களும், அமெரிக்கா போன்ற வல்லரசுகளும் உலகம் முழுவதையும் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர இப்போது என்னவெல்லாம் செய்கிறார்களோ - அதற்காக எப்படியெல்லாம் திட்டமிடுகிறார்களோ - அவற்றையெல்லாம் 110 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நூல் சொல்லியிருக்கிறது. உதாரணமாக, இனம், மதம், வர்க்கம் ஆகிவற்றுக்கிடையே சண்டையை மூட்ட வேண்டும்; பொம்மை அரசாங்கங்களை நிறுவி தங்களுக்குச் சாதகமானவர்களை ஆட்சியாளர்களாக நியமிக்க வேண்டும்; தீவிரவாதத்தின் பெயரால் மக்களைப் பயமுறுத்தி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்; உலகளாவியஉளவு வலைகளைப் பின்ன வேண்டும்; மூலதனத்தில் ஏகபோகத்தை நிலைநாட்ட வேண்டும்; நீண்டகாலத் தவணை உடைய வெளிநாட்டுக் கடன்களைக் கொடுத்து நாட்டைச் சுரண்ட வேண்டும்; வளர்ச்சியின் பெயரால் மக்களை ஏமாற்ற வேண்டும்; சிறு குறு தொழில்களுக்கு வேட்டு வைத்து, பெருநிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் போன்றவற்றைச் சொல்லலாம். மக்களின் நல்வாழ்விற்காகப் போராடுகிறவர்கள், எவ்வளவு துல்லியமாக மக்களின் எதிரிகள் திட்டமிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள

புரோட்டோகால்ஸை முதன்முதலில் பதிப்பித்தவர் ரஷ்ய நாட்டின் கிறிஸ்தவ மறைஞானியான செர்கி நிலஸ். 1905இல் ரஷ்ய மொழியில் இதை வெளியிட்டு யூத மேசானியர்களின் சதிக்குறிப்புகள் அடங்கிய புத்தகமே புரோட்டோகால்ஸ் என்றார். மேசானிய தலைமையகத்திலிருந்து திருடப்பட்ட அந்நூல் தமக்குக் கிடைத்ததாகக் கூறினார். புரோட்டோகால்ஸ் உண்மையென்பதை நேரடியாக நிரூபிக்க முடியாது என்றும் சமகாலச் சம்பவங்களையும் புரோட்டோகால்ஸையும் ஒப்பிடுவதன் மூலமே அவை உண்மையா, பொய்யா என்பதைப் புரிந்து கொள்ள முடியும் எனவும் செர்கி நிலஸ் கருதினார். 1947இல் இரண்டாம் பதிப்பைத் தயாரித்து அதைச் சந்தைப்படுத்த அவர் முயன்று கொண்டிருந்த சமயத்தில், ரஷ்யப் புரட்சியும் நிகழ்ந்து முடிந்தது, ஆட்சிக் கட்டிலில் ஏறிய கெரன்ஸ்கி அத்தனை புரோட்டோகால்ஸ் பிரதிகளையும் அழித்தொழிக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, போல்ஷெவிக் படையினரால் கைது செய்யப்பட்ட செர்கி நிலஸ் சிறையில் அடைக்கப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். பிறகு நாடு கடத்தப்பட்டு, 1929 ஜனவரி 14ஆம் நாள் செர்கி விளாதிமிரில் மாரடைப்பால் உயிரிழந்தார். விக்டர் இ மார்ஸ்டன் புரோட்டோகால்ஸ் புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பாளரான விக்டர் இ மார்ஸ்டன் ரஷ்யப் புரட்சியால் நேரடிப் பாதிப்புக்குள்ளானவர். பணி நிமித்தமாகப் பல ஆண்டுகளை ரஷ்யாவில் கழித்த அவர், ரஷ்யப் பெண் ஒருவரை மணந்தார், இங்கிலாந்திலிருந்து வெளிவந்த மார்னிங் போஸ்ட் பத்திரிகையின் ரஷ்யாவுக்கான செய்தியாளராக.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

அடையாளம் பதிப்பகம் :