ராணியென்று தன்னையறியாத ராணி

ஆசிரியர்: சங்கர் ராம சுப்பிரமணியன்

Category கவிதைகள்
Publication நற்றிணை பதிப்பகம்
Pages 64
Weight100 grams
₹50.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஷங்கர் ராமசுப்ரமணியனின் கவிதைகள் காலவெளியில் தன்போக்கில் நிகழும் மாற்றங்களில் கவனம் கொள்பவை. இவரது கூர்ந்த அவதானிப்பு குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. நேருக்கு நேர் பேசுவது போலவே பெரும்பாலான கவிதைகளில் மொழிகிறார். இதனால் ஓர் இயல்பான நெகிழ்வும் சரளமும் கவிதை மொழியில் கூடிவிடுகிறது. நேரடி கூறல், குறியீடுகள், புனைவுகள், கதைகள் இப்படியாகக் கவிதைகளை உருவாக்குகிறார். நவீன கவிதை மீதான நம்பிக்கைக்கு வலுவூட்டும் கவிதைகள் கொண்ட தொகுப்பு இது.

தமிழின் குறிப்பிடத்தகுந்த கவிஞரான ஷங்கர்ராமசுப்ரமணியனின் ஐந்தாம் கவிதைத் தொகுப்பு இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

நற்றிணை பதிப்பகம் :