ஸ்ரீ சக்கர ரகசியங்கள் (நல்லன எல்லாம் தரும் அற்புத யந்திரம்)
ஆசிரியர்:
வேணு சீனிவாசன்
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4+%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%29?id=1120-1110-8667-5153
{1120-1110-8667-5153 [{புத்தகம் பற்றி ஸ்ரீ சக்கரத்தை ஸ்ரீ யந்திரம் என்று சொல்வதுண்டு. ஸ்ரீவித்யா பூசை என்றாலே சக்கர பூசை தான். ஒவ்வொரு கடவுளுக்கும் பிரத்தியேகமாக ஒரு யந்திரம் உண்டு. ஆனாலும் சிவ பூசையோ விஷ்ணு பூசையோ செய்பவர்கள் யந்திரங்களை வைத்துச் செய்வதில்லை. சிவபூசைக்கு லிங்கத்தையும், விஷ்ணு பூசைக்கு சாளக்கிராமத்தையும் வைத்தே பூசை செய்வது வழக்கத்தில் இருக்கிறது. இதைப்போல அம்பாளுக்கு இயற்கையில் ஸ்வர்ணரேகா சிலா என்பது கிடைக்கிறது. இதை அம்பாளின் சொரூபமாக வைத்து பூசைகள் செய்வதுண்டு. ஆனால் இப்படிச் செய்பவர்கள் மிக மிகச் சிலரே. சுப்பரமண்யரை பூஜை செய்பவர்கள் வேல் வைத்து செய்கின்றனர். இப்படி ஒவ்வொரு கடவுளுக்கும் உருவோடு கிடைக்கும் சிலைகள் அல்லது இயற்கையில் கிடைக்கும் கற்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்வது வழக்கத்தில் இருக்கின்ற போது, அம்பாளுக்கு மாத்திரம் ஸ்ரீ சக்கரத்தை வைத்தே பூசைகள் செய்யப்படுகின்றன. இது தான் ஸ்ரீ சக்கரத்தின் சிறப்பு.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866