சித்தர்கள் வரலாறு
ஆசிரியர்:
ஏ.எஸ்.வழித்துணைராமன்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+?id=1060-6731-0480-9192
{1060-6731-0480-9192 [{புத்தகம் பற்றி உலகப் புகழ் பெற்ற சித்தர்கள் பலர் உண்டு. ஆயினும் அவர்களைப் பதினெண் சித்தர் என்பர். பதியை எண்ணிக் கொண்டே இருக்கும் சித்தர் எனவே பதினெண் என நாம் கருதத் தோன்றுகிறது. காரணம் அவர்கள் எண்ணிக்கை பற்பல.
<br/>தங்கள் அரிய தவத்தால் இறைவனை நேரில் தரிசித்து அவனிடம் சகல சித்துக்களையும் கைவரப் பெற்றவர் சித்தர்கள்.
<br/>சித்தர்கள் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர்கள். அழியாத உடம்போடு விண்ணிலும், மண்ணிலும் திரிபவர்கள். இரும்பைத் தங்கம் ஆக்கும் ரசவாதக் கலையில் கைதேர்ந்தவர்கள்; அதே சமயம் பற்றற்ற பரம ஞானியர்; அவர்கள் வேறு இறைவன் வேறு அல்லர்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866